உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Thursday 3 April 2014

ஜோதிர் லிங்கங்களாக அருள் புரியும் திருத்தலங்கள்

ஆதியும் அந்தமும் இல்லா சிவபெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்கள் ஏராளம் இருந்தாலும், ஜோதிர் லிங்கங்களாக அருள் புரியும் திருத்தலங்கள் 12 ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க திருத்தலங்கள்


12 ஜோதிர் லிங்கம்

12 ஜோதிர் லிங்கம் திருத்தலங்கள்