உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Tuesday 8 April 2014

அறுபத்து நான்கு ஆயகலைகள்

 
ஆயகலைகள் அறுபத்து நான்கு கலைகள் என  நம் பயின்ற காலத்தில் நமக்கு கூறியுள்ளனர். ஆனால் அந்த 64 கலைகள் எது என நம்மில் பலருக்கு  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை பற்றி சிலருக்கு தெரிந்திருக்க கூடும். அவை என்னென்ன என பார்ப்போம்.

1.    எழுத்திலக்கணம்    * அக்கரவிலக்கணம்

2.    
எழுத்தாற்றல்              * லிகிதம்

3.   
கணிதவியல்                  * கணித சாத்திரம்

4.   
மறை நூல்                         *வேத சாத்திரம்

5.   
தொன்மம்                           *புராணம்

6.   
இலக்கணவியல்          *வியாகரணம்

7.   
நய நூல்                               * நீதி சாத்திரம்

8.   
கணியக் கலை                *சோதிட சாத்திரம்

9.   
அறத்துப் பால்                    *தரும சாத்திரம்

10.   
ஓகக் கலை                       *யோக சாத்திரம்

11.   
மந்திரக் கலை                  *மந்திர சாத்திரம்

12.   
நிமித்தகக் கலை             *சகுன சாத்திரம்

13.   
கம்மியக் கலை                  *சிற்ப சாத்திரம்

14.   
மருத்துவக் கலை              *வைத்திய சாத்திரம்

15.   
உறுப்பமைவு                          *உருவ சாத்திரம்


16.   மறவனப்பு             *இதிகாசம்

17.   
வனப்பு                       *காவ்யம்

18.   
அணி இயல்            *அலங்காரம்

19.   
இனிதுமொழிதல்    *மதுரபாஷணம்

20.   
நாடகக் கலை           *நாடக சாத்திரம்

21.   
ஆடற் கலை                * நிருத்திய சாத்திரம்

22.   
ஒலிநுட்ப அறிவு        *சப்த ப்ரம்மம்

23.   
யாழ் இயல்                     *வீணையிலக்கணம்

24.   
குழலிசை                         *வேணு கானம்

25.   
மத்தள நூல்                     *மிருதங்க சாத்திரம்
 
26.   
தாள இயல்                         *தாள சாத்திரம்

27.   
வில்லாற்றல்                    *அஸ்திர ப்ரயோகம்

28.   
பொன் நோட்டம்              *கனகப் பரிட்சை

29.   
தேர்ப் பயிற்சி                      *இரதப் பயிற்சி

30.   
யானையேற்றம்                *கஜப் பரிட்சை


31.   குதிரையேற்றம்     *அசுவப் பரிட்சை

32.   
மணி நோட்டம்        *இரத்தினப் பரிட்சை

33.   
மண்ணியல்               * பூமிப் பரிட்சை

34.   
போர்ப் பயிற்சி           * சங்கிராமவிலக்கணம்

35.   
கைகலப்பு                      * மல்யுத்தம்

36.   
கவர்ச்சியியல்             *ஆகரூடணம்

37.   
ஓட்டுகை                           *உச்சாடணம்

38.   
நட்பு பிரிக்கை                 *வித்வேடணம்

39.   
மயக்குக் கலை               *மோகன சாத்திரம்

40.   
புணருங் கலை                *காம சாத்திரம்

41.   
வசியக் கலை                    *வசீகரணம்

42.   
இதளியக் கலை              *இரசவாதம்

43.   
இன்னிசைப் பயிற்சி     *காந்தருவ வாதம்

44.   
பிறவுயிர்மொழி        * பைபீல வாதம்

45.   
மகிழுறுத்தம்               *கவுத்துக வாதம்


46.   நாடிப் பயிற்சி                        * தாதுவாதம்

47.   
கலுழம்                                       *காருடம்

48.   
இழப்பறிகை                            * நஷ்டம்

49.   
மறைத்ததையறிதல்          *முஷ்டி

50.   
வான்புகுதல்                             *ஆகாய ப்ரவேசம்

51.   
வான் செல்கை                         *ஆகாய கமனம்

52.   
கூடுவிட்டு கூடுபாய்தல்    *பரகாய ப்ரவேசம்

53.   
தன்னுறு கரத்தல்              *அதிருசியம்

54.   
மாயம்                                 *இந்திரஜாலம்

55.   
பெருமாயம்                    *மகேந்திரஜாலம்

56.   
நீர்க் கட்டு   ஜல            * ஸ்தம்பனம்

57.   
அழற் கட்டு                       * அக்னி ஸ்தம்பனம்

58.   
வளிக் கட்டு                        *வாயு ஸ்தம்பனம்

59.   
கண் கட்டு   த்ருஷ்டி      *ஸ்தம்பனம்

60.   
நாவுக் கட்டு                       *வாக்கு ஸ்தம்பனம்


61.   விந்துக் கட்டு           *சுக்ல ஸ்தம்பனம்

62.   
புதையற் கட்டு       *கனன ஸ்தம்பனம்

63.   
வாட் கட்டு              *கட்க ஸ்தம்பனம்

64.   
சூனியம்                *அவஸ்தை ப்ரயோகம்