உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Sunday 23 February 2014

ஜின்,குட்டி சாத்தான் வசிய மந்திரங்கள்

 

 
 

                                         ஜின் வசிய   மந்திரங்கள்

'ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி
சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும்
என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை,
சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா
  '.


என்று நாளென்றுக்கு108 உரு வீதம் நாற்பது நாள் செபிக்க
சித்தியாகும். இப்படி செய்து வர நாற்பதாம் நாள் மேற்படி
தேவதை ஒரு சிறிய மனித ரூபத்துடன் விபூதி பையும்,
பிரம்பும் கொண்டு வரும் வந்து பூசை செய்யும் குளத்தின்
ஓரமாய் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி
ஸ்நானஞ்செய்வது போல் இறங்கும். அந்த சமயத்தில்
பயப்படாமல் சீக்கிரம் மேற்படி பையும், பிரம்பும்
எடுத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் போய் நின்று
கொண்டால் இக்குட்டி சாத்தான் அவ்வளவு சலத்திலிறங்காமல்

விபூதி பையையும்,பிரம்பையும் கொடுவென்று கேட்கும்.
அப்போது நீ என்னிடம் நான் நினைக்கும் போதெல்லாம் வந்து

நான் வேண்டுங்காரியங்களைத் தடையின்றி செய்வதாகச்
சிவன்மீதுஆணையிட்டுக் கொடு என்று சொல்ல வேண்டும்.
அது ஆணையிட்டு கொடுத்த பின் விபூதி பையையும்,
பிரம்பையும் கொடுத்து விடவும்.பின்னர் இது நம்முடனே
இருக்கும். இக்குட்டி சாத்தான் மந்திரசித்தி பெற்றவரின்
கண்ணுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்க்கு தெரியாது. நாம் எதை சாப்பிட்டாலும் தனக்கு பின்புரம் உள்ள
சாத்தானுக்கு காட்டி விட்டு சாப்பிடவும்.அப்படி செய்யாதவரை
குட்டி சாத்தான் கெடுதல் செய்யும்.
                                          
ஜின்
 
   
                               இதன் நன்மை

எந்த தேசத்திலிருந்து என்ன வேண்டுமென்று கேட்டாலும்
கொண்டு வந்து கொடுக்கும் அதை பிறர்க்கு கொடுக்கலாம்
நாம் அனுபவிக்ககூடாது.
நாம் சொல்லும் சகல வேலைகளையும் செய்யும்.நம்மை எங்கு
செல்ல வேண்டுமென்றாலும் நொடிப்பொழுதில் நம்மை தூக்கி
செல்லும். ஆனால் எதேனும் வேளையை கொடுத்துக்கொண்டே
இருக்க வேண்டும்

                                  வழிமுறைகள்:

வெள்ளிக்கிழமை இராத்திரி மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது
நதியில் ஸ்நானஞ்செய்து அனுஷ்டானம் முடித்து இடுப்பளவு
தண்ணீரில் நின்று கொண்டு நாற்பத்தெட்டு நாள் கீழ்சொல்லும்
மந்திரத்தை செபிக்கவும்.

செபிப்பவர் தானே சமையல் செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட
வேண்டும். தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து
அதில் படுத்துக்கொள்ள வேண்டும்.
                         
 
                                       (2)ஜின் வசிய   மந்திரங்கள்
                                                     ஜின் மந்திரம்

 ன ப னொ பன் பை ய, பிட் பு டம் மொ புட் டன்க், ன மொ புட் ட ய, மொம மொன ம அஹ் உட், புட் டன்க் க ரி யொ, டம் மும் க ரி யொ, ஸுன்க் கன்க் க ரி யொ, ஒம் ப்ஹ்ர ன்கன்~, ம னீ ம மக்.

(Na Ba No Ho Ban Bai Ya, Pit Bu Tam Mo Put Tang, Na Mo Put Ta Ya, Moma Mona Ma Ah Ut, Put Tang Ka Ri Yo, Tam Mum Ka Ri Yo, Sung Kang Ka Ri Yo, Om Phra Ngan ~, Ma Nee Ma Mak.)

                                    (3)ஜின் வசிய   மந்திரங்கள்



ஜின் மந்திரம்

 

 

 Pஹ்ர ள ந்கன்)நொர்மல்/Bஅஸிக் Kஅத: ஃஒ ளீ Mஅ Kஅ Cஹ, Pஉட் Tஒஹ் ஆஹ் Kஅர் Cய , Mஇ Yஎஒ Pரெ Cஹம்,Kஅ Cஹன் ஆஹ் ள ஃஅர் Mஉன்,Pஉட் Tஒஹ் Sஅ Mஅ ஃஅர் Mஇ, ஓஹ்ம் Pரக் Kஅ Cஹ Mஇ , ஏ ஏ Kஅ Cஹ ள நி, T Pஉட் Tஒஹ் Tரன் ஓஹ்ம் Pரக் ஃஅன்,ஆஹ் Kஅர் Cஹ நி Mஒ ற , Mஅ Mஅ Pஉட் Tஒஹ் Kஅ, Cஹ ள Mஅ ஃஅன் , ஓஹ்ம் Pரக் ஃஅன் Pஉட் Tஒஹ் ஆஹ் ள ஃஅன்,Sஉ Kஒஹ் ஆஹ் ள ஃஅன் , Tஅன் Mஉன் ஆஹ் ள ஃஅன், ஓஹ்ம் Pரக் ஃஅன் ஓஹ்ம் Pரக் Gஅன்

 
(Phra La Ngan)Normal/Basic Katha: Ho Lee Ma Ka Cha, Put Toh Ah Kar Cya , Mi Yeo Pre Cham,Ka Chan Ah La Har Mun,Put Toh Sa Ma Har Mi, Ohm Prak Ka Cha Mi , E E Ka Cha La Ni, T Put Toh Tran Ohm Prak Han,Ah Kar Cha Ni Mo Ra , Ma Ma Put Toh Ka, Cha La Ma Han , Ohm Prak Han P
ut Toh Ah La Han,Su Koh Ah La Han , Tan Mun Ah La Han, Ohm Prak Han Ohm Prak Gan *
ஜின்