Monday, 10 March 2014

சூதாட்டத்தில் வெற்றியடைய இரகசிய மந்திரம்

கசினோ
 
சித்தர்களால் பயன்படுத்தபட்ட  ஓர் இரகசிய மந்திர முறை

இன்று கசினோக்களில் கூட இந்த முறையை பயன்படுத்தி வெற்றி பெருபவர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. இம் முறைகள் பரம்பரை முறைகளாக வருபவர்களிடம் தான் இருக்கும். அவாறான ஓர் சிறு மந்திர முறையை மட்டும் இங்கு தருகிறேன்.


மந்திரம்ஓம் மாதங்கி வயிரவி மாகாளி உருளம்மா பிரளம்மா ஓம் ஆம் நாவிலே நிற்க நிற்கவே சுவாகா.         (உரு 10008)

கிரிகை

மந்திரத்தை முறைப்படி சித்தி செய்து பின்னர் விளையாடும் போது கண்டிப்பாக தேவையான போது மட்டும் 3 முறை உரு செய்து விளையாடும் போது  நினைத்த இலக்கம் கிடைக்கும். கைகண்ட உண்மை. 

இரகசியம் என்ன வென்றால் எந்த இலக்கத்தை உருட்டி எடுத்தால் நாம் வெற்றி யடையலாம் என்பதை தீர்மானித்து அந்த இலக்கத்தை உருல செய்வதே இந்த மந்திர பிரயோகத்தின் வேலை.